தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #NEET #NEETExam #Sengottaiyan
இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது - செங்கோட்டையன்

இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan
மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. #MinisterSengottaiyan #Students #Saplings
பார்வையற்ற 239 பேருக்கு ஆசிரியர் வேலை- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNAssembly #Sengottaiyan
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ‘ரோபோ’ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MinisterSengottaiyan #JactoGeo
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff
மறியல் போராட்டம் - தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது

தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். #JactoGeo
அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #JactoGeo #Sengottaiyan
அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
விளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
21-ந்தேதி தொடக்கம்: அரசு கல்வி தொலைக்காட்சியில் 24 மணிநேர நிகழ்ச்சி

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. #EducationTVChannel
80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
செங்கோட்டையனுக்கு விளையாட்டு துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு - ஆளுநர் மாளிகை

பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
பள்ளி மாணவர்கள் செல்போன் மூலம் பாடம் படிக்க அரசு ஏற்பாடு- அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்துவது இல்லை - செங்கோட்டையன்

மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்துவது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #Sengottaiyan
தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
1