நிறம் மாறும் ஈசன்

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி உயர சிவலிங்கம்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தேங்காய்களால் உருவான 21 அடி உயர சிவலிங்கம்

மைசூரு டவுனில் ஆலனஹள்ளியை சேர்ந்த பிரம்மாகுமாரிஸ் ஆசிரமத்தில் சுமார் 8 ஆயிரம் தேங்காய்களால் 21 அடி உயரமும், 12 அடி அகலத்திற்கு சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை கெங்கல் மகேஸ்வரம் பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் 111 அடி உயர சிவலிங்கம் உள்ளது.
ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்

ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.
திருவானைக்காவல் கோவிலில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
சிவலிங்கத்தின் மீது 4 அடியில் உறைந்துள்ள நெய்

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த லிங்கத்திற்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது.
0