கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு கேரளா கடிதம்

கேரளா மாநிலத்துக்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில சுகாதார மந்திரி சைலஜா கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் திறப்பு

தொழில்நுட்ப கல்வியில் மேலும் ஒரு படி முன்னே செல்லும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உருவாக்கி கேரளா சாதனை படைத்திருக்கிறது.
மிகவும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோவில்- கேரளா

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரளாவில் நாடார் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஓபிசி பிரிவின் கீழ் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்

கேரள மாநிலத்தில் நாடார் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் ஓபிசி பிரிவில் கீழ் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவில் பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்றது - விடுமுறையை கொண்டாடியபோது துயரம்

கேரளாவில் வார விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா வந்த பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா - 23 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா - 17 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா - 26 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்- 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

கேரளாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதென அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது.
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சந்தீப் நாயர் விடுவிப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகையை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்து உள்ளது. இதில் சந்தீப் நாயர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகவை 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.