திருச்செந்தூர் கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து நாளை காவடி ஊர்வலம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து காவடி ஊர்வலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
முருகனுக்கு காவடி எடுத்தால் காரியங்கள் கைகூடும்

பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.
தைப்பூச காவடி வகைகள்

பழனி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகளை தங்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வருகின்றனர்.
பழனிக்கு வந்த முதல் காவடி

பழனியாண்டவர் கோவிலில் முதல் காவடியை தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் அந்த காவடி வைக்கப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

நெல்லை மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்றனர்.
குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0