இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - மத்திய கல்வி மந்திரி தகவல்

இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என மத்திய கல்வி மந்திரி மேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் காரணமாக பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா? என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும்: அஸ்வத் நாராயண் தகவல்

கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
சமுதாயத்தை மாற்றும் பலம் கல்விக்கு மட்டுமே உண்டு: அஸ்வத் நாராயண்

வலிமையான மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பிள்ளைகளின் நினைவாற்றலும், மனப்பாடம் செய்தலும் ...

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்

நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க 42 குழுக்கள்: மந்திரி சுரேஷ்குமார்

தனியார் பள்ளி கல்விகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க கர்நாடகத்தில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9, 11-ம் வகுப்புகளை திறக்க ஏற்பாடு

பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வகுப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடங்கள் குறைப்பு- கல்வித்துறை தகவல்

9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு- கல்வித்துறை தகவல்

10 மற்றும் 12-ம் வகுப்பை தொடர்ந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைத்து இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை 28-ந் தேதி திறப்பு

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
கல்லூரிகளுக்கு மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்கலாமா?- உயர்கல்வித்துறை ஆலோசனை

கல்லூரிகளை திறந்து மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்கலாமா? என்பது பற்றி உயர்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது - கல்வி அமைச்சகம்

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பள்ளிகள் நாளை திறப்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு

சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மத்திய மந்திரி தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2,391 அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதி இல்லை- கல்வித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது தெரியவந்துள்ளது.
1