ரூ.15 கோடிக்கு எவ்வளவு நியூசிலாந்து டாலர்?.... கைல் ஜேமிசனை வாய்பிளக்க வைத்த ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.
ரிலே மெரிடித்தை ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன? சுவாரசிய தகவல்

சர்வதேச போட்டியில் அறிமுகம் இல்லாத மெரிடித்தை போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை கிருஷ்ணப்பா கவுதம் படைத்தார்.
2-வது சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், கருண் நாயர், முஜீப் உர் ரஹ்மான், கேதார் ஜாதவ்

ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் ஏலம் போகாத ஹர்பஜன் சிங், கருண் நாயர், கேதார் ஜாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 2-வது சுற்றில் அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர்: மொத்தம் 57 வீரர்கள், ரூ. 145.30 கோடி

அர்ஜுன் தெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அத்துடன் ஐபிஎல் 2021 சீசன் வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள்.
புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுக்க, ஏலம் நடைபெற்ற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது

இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனான புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்க, ஏலம் நடைபெற்ற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
கே. கௌதமை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே: ஷாரூக் கான் ரூ. 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வீரராக கிருஷ்ணப்பா கௌதமை 9.35 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில், ஷாரூக் கான் 5.25 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு அதிர்ஷ்டம்: பஞ்சாபிடம் ரூ. 14 கோடி தட்டிச்சென்றார்

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது

யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் உடன் போட்டியிட்டு மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 7 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி: ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 2.2 கோடி

ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து மார்க்வுட் திடீர் விலகல்

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் இணைந்த விவோ

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ மீண்டும் இணைந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் - சென்னையில் இன்று நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.
நாளை ஐபிஎல் வீரர்கள் ஏலம்: எங்கே? எப்போது?- அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு? முழு விவரம்

ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.
ஐ.பி.எல். வீரர்கள் நாளை ஏலம் - மேக்ஸ்வெல், சுமித் மீது அதிகமான எதிர்பார்ப்பு

ஐபிஎல் வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில் மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம்.
நாமக்கல்லில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் 2,600 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல்லில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் 3,500 மூட்டை பருத்தி ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.
1