தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும்- அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அடுத்த நடவடிக்கை என்ன?: முதலமைச்சர் 29-ந்தேதி ஆலோசனை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக வரும் 29-ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கோவையில் கடந்த ஆண்டு 46 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சில் பிரசவம்

கொரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் பலர் பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது

தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு

ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அனுமதி- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறந்து கொள்ளலாம் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 18 கோடியை தாண்டியது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் இதுவரை 18 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு சிக்கல்- நாளை இறுதி முடிவு?

தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர் சென்று திரும்புவதால் தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரிசோதனை

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி பலன் அளிக்காமல் போகலாம்- விஞ்ஞானிகள் தகவல்

தென்ஆப்பிரிக்காவில் காணப்படும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
உலகிலேயே முதல் முறையாக புதிய கொரோனா மரபணுவை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்

புதிய கொரோனா வைரசை பகுப்பாய்வு செய்து மரபணுவை தனியாக பிரித்தெடுத்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.