உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க.வினர் 10 பேர் வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க. சார்பில் 10 பேர் சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி - 20 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
உத்தரபிரதேசம்: 60 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரபிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். அவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பரோலில் விடுதலையில் உள்ள குற்றவாளிகள் உடனடியாக சிறைக்கு திரும்ப உ.பி. அரசு உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையில் இருந்த குற்றாவாளிகள் பலரை அம்மாநில அரசு பரோலில் விடுதலை செய்திருந்தது.
உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் 2 தலித் சகோதரிகள் கொலை

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் தலித் சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை - உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி உள்பட 10 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி உள்பட 10 பேர் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
0