பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது

19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைகோளை விண்ணில் ஏவ திட்டம்- இஸ்ரோ

வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ சிறந்த திட்டமாக கருதும், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள்.
0