சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்

சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஒரே மாதிரி பேட்டிங் செய்த விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது நேரம் குழம்பி போனார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
தொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா

குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய முகமது சிராஜ் தந்தையின் சமாதிக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலம் என டி நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க சுகாதாரத்துறை தடைவிதித்துள்ளது.
இந்திய வீரர்கள் நாடு திரும்பினர் - நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் காயம் அடைந்தபோது கண்ணீர் விட்டு அழுதேன்: ஏனென்றால்... என நினைவு கூர்ந்த முகமது ஷமி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த முகமது ஷமி, கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார்.
காபாவில் என்னால் விளையாட முடியவில்லை, மன்னிக்கவும்: டிம் பெய்னை டேக் செய்து அஸ்வின் டுவீட்

காபா மைதானத்தில் வாருங்கள் என டிம் பெய்ன் அஸ்வினை சீண்டிய நிலையில், பிரிஸ்பேனில் இந்தியா வெற்றி பெற்றதும் அஸ்வின் டிம் பெய்ன் பெயரை டேக் செய்து டுவீட் செய்துள்ளார்.
36 ரன்னில் சுருண்டது முதல் வரலாற்று சாதனை வரை... ஆஸி. தொடரில் அசத்திய இந்தியா

4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது முக்கிய பங்கு வகித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் - ரிஷப் பண்ட்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
’இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ - ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் புகழாரம்

இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்: மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சி தருகிறது- முதல்வர் பழனிசாமி

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் பங்களிப்பு மகிழ்ச்சி தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி தொடரை வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பில் தோல்வியடையாத சிங்கமாக வலம் வரும் ரஹானே

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோல்வியையே சந்திக்காத சிங்கமாக ரஹானே வளம் வருகிறார். ஐந்து போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை.
வரலாற்று வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு

பிரிஸ்பேன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என கைப்பற்றிய இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா

ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
குறைந்த இன்னிங்சில் 1000 ரன்: எம்எஸ் டோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

பிரிஸ்பேன் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தபோது குறைந்த இன்னிங்சில் 1000 ரன்னைத் தொட்ட முதல் இந்திய விக்கெட் கீப்பர் சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்.