18 நாட்களில் 174 மாணவர்கள், 107 ஆசிரியர்களுக்கு கொரோனா - மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடல்

அரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் தன்னார்வலர்... கோவாக்சின் மருந்தை செலுத்தி சோதனைக்கு உட்படுத்திய அரியானா அமைச்சர்

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக பங்கேற்ற அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
அரியானா மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று

அரியானா மாநில கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அரியானாவில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் பலி - 4 நாட்களில் 31 பேர் உயிரிழந்த சோகம்

அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது.
அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 3-வது நபர் கைது

அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3-வது நபர் கைது செய்யப்பட்டார்.
0