புதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையிலான புதிய திட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை

ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை - மத்திய மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.
‘டிஜிட்டல்’ வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் கமிஷன் நாளை அறிமுகம் செய்கிறது

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் நாளை (திங்கட்கிழமை) அறிமுகம் செய்கிறது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் அடை

டியட்டில் இருப்பவர்கள் இந்த அடையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சத்தானது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை: எடியூரப்பா

விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை. யாரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உப்பள்ளியில் விவசாயிகளுடன் சேர்த்து சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பெங்களூருவில் விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா அடை

ஓட்ஸ் கொண்டு பல வகையான ஹெல்தி உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் இந்த அடை உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா வேண்டுகோள்

விவசாயிகள் நடத்தும் முழுஅடைப்பில் நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். இதையொட்டி கர்நாடத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு: கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இதற்கு ஆதரவு வழங்குமாறு கன்னட சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை

சோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.
வருகிற 5-ந் தேதி நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு

வருகிற 5-ந் தேதி கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை

நாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கர்நாடகத்தில் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடத்துவது என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
1