என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தவந்த 4 பேர் கொல்லப்பட்டனர்
Byமாலை மலர்21 April 2019 11:38 AM GMT (Updated: 21 April 2019 11:38 AM GMT)
சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாதில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்ற முயன்ற 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #SaudiArabia #attackfoiled #policestationfoiled
ரியாத்:
சவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து ஆயுதமேந்திய சிலர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், அந்நாட்டின் தலைநகரான ரியாத் நகரின் வடமேற்கு பகுதியில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஸுல்ஃபி காவல் நிலையத்தின் மீது சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் காவல் நிலையத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடத்த வந்த 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SaudiArabia #attackfoiled #policestationfoiled
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X