search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் மேலும் ஒரு ஓட்டலில் குண்டு வெடிப்பு - இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்
    X

    இலங்கையில் மேலும் ஒரு ஓட்டலில் குண்டு வெடிப்பு - இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்

    இலங்கையில் இன்று பிற்பகல் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நிகழ்ந்த மேலும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Anotherblast #ColomboAnotherblast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில்,கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Anotherblast  #ColomboAnotherblast
    Next Story
    ×