என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் - 3 பேர் பலி
Byமாலை மலர்19 Nov 2018 11:45 AM GMT (Updated: 19 Nov 2018 1:21 PM GMT)
சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கார் விபத்தின் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். #28truck #28truckpileup #Chinaruckpileup
பீஜிங்:
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹேனான் மாகாணத்தில் இருக்கும் ஸுமாடியான் நகரில் உள்ள பரபரப்பான சாலை வழியாக இன்று காலை ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். #28truck #28truckpileup #Chinaruckpileup
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹேனான் மாகாணத்தில் இருக்கும் ஸுமாடியான் நகரில் உள்ள பரபரப்பான சாலை வழியாக இன்று காலை ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
பிங்யு என்னுமிடத்தில் சுமார் 8 மணியளவில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி, நிலைதடுமாறியதன் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X