என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா
Byமாலை மலர்15 Nov 2018 10:18 AM GMT (Updated: 15 Nov 2018 10:18 AM GMT)
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பிரெக்சிட் மந்திரி ராஜினாமா செய்துள்ளார். #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns
லண்டன்:
பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நல்ல மனசாட்சியின்படி இந்த உடன்படிக்கையை ஆதரிக்க முடியாததால் இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #Brexitministerresigns #DominicRaabresigns
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X