என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம் - பஸ் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலி
Byமாலை மலர்21 Oct 2018 12:36 PM GMT (Updated: 21 Oct 2018 12:36 PM GMT)
நேபாளம் நாட்டின் நவல்பரசி மாவட்டத்தில் இன்று ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். #Indianamongsixkilled #Nepalbusaccident
காத்மான்டு:
நேபாளம் நாட்டின் முதலாம் மாகாணத்தில் உள்ள சன்சாரி மாவட்டத்திற்குட்பட்ட இட்டாஹரி நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் பைராஹாவா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்யா-பிந்து நகராட்சிக்கு உட்பட்ட சாலை வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் உள்ள அருன் ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிதானந்தா யாதவ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேர் பாரத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Indianamongsixkilled #Nepalbusaccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X