என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்9 Sep 2018 5:42 AM GMT (Updated: 9 Sep 2018 5:42 AM GMT)
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA
அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய பலர் முன்வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 4 வருட கால மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், உலக பொருளாதாரம் மெதுவாக சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டுமே மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி முழுவதுமே தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #USA
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA
அமெரிக்காவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்நாட்டில் உள்ள தெலுங்கு அமைப்புகள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சிகாகோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய பலர் முன்வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 4 வருட கால மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், உலக பொருளாதாரம் மெதுவாக சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டுமே மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி முழுவதுமே தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #USA
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X