என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உகாண்டா பாராளுமன்றத்தில் 25-ம் தேதி மோடி உரையாற்றுகிறார்
Byமாலை மலர்18 July 2018 2:55 PM GMT (Updated: 18 July 2018 2:55 PM GMT)
அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் உகாண்டா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ம் தேதி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுகிறார். #Modiaddress #UgandanParliament
கம்பாலா:
வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுவார் என துணை சபாநாயகட் ஜேக்கப் ஒவ்லன்யா குறிப்பிட்டுள்ளார்.
உகாண்டா மட்டுமின்றி ருவாண்டா நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modiaddress #UgandanParliament
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார்.
வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுவார் என துணை சபாநாயகட் ஜேக்கப் ஒவ்லன்யா குறிப்பிட்டுள்ளார்.
உகாண்டா மட்டுமின்றி ருவாண்டா நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modiaddress #UgandanParliament
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X