என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்த குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
Byமாலை மலர்24 March 2018 5:19 AM GMT (Updated: 24 March 2018 5:19 AM GMT)
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்த குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ்:
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லவுசாட்ஸ் நகரை சேர்ந்த பெண் ரொமானா கேனெட் (37). இவர் கர்ப்பிணியாக இருந்த போது குளியலறை தொட்டியில் குழந்தை பெற்றார். அப்போது பிறக்கும் குழந்தைகளை தண்ணீரில், அமுக்கி கொலை செய்தார்.
இது போன்று 5 குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் உடல்களை பாலிதீன் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தையின் உடலை அவரது 2 மகள்கள் கண்டு பிடித்தனர். மீதி 3 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. #Tamilnews
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லவுசாட்ஸ் நகரை சேர்ந்த பெண் ரொமானா கேனெட் (37). இவர் கர்ப்பிணியாக இருந்த போது குளியலறை தொட்டியில் குழந்தை பெற்றார். அப்போது பிறக்கும் குழந்தைகளை தண்ணீரில், அமுக்கி கொலை செய்தார்.
இது போன்று 5 குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் உடல்களை பாலிதீன் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தையின் உடலை அவரது 2 மகள்கள் கண்டு பிடித்தனர். மீதி 3 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X