என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல் - வேட்டைக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பிய இலங்கை அரசு
Byமாலை மலர்21 March 2018 4:09 PM GMT (Updated: 21 March 2018 4:09 PM GMT)
இலங்கையில் இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டும் பணியில் எதுவும் கிடைக்காததால் போலீசாருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
கொழும்பு:
இலங்கையில் உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் தங்கள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை மண்ணில் சுரங்கம் தோண்டி புதைத்து விட்டதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடும் நோக்கில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் புல்டோசர் மூலம் இன்று குழி தோண்டினர்.
மூன்று மணிநேரம் தோண்டிய நிலையில் குழிக்குள் இருந்து தண்ணீரே வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் தோண்டும் பணியை நாளை வரை ஒத்திவைத்துள்ளனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X