என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி
Byமாலை மலர்22 Feb 2018 3:11 PM GMT (Updated: 22 Feb 2018 3:11 PM GMT)
ஆப்கானிஸ்தானின் காஷ்னி மாகாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியாகியுள்ளனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் மத்திய மாகாணமான காஷ்னியில் நேற்று இரவில் போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் தங்களது வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர். திடீரென அங்கு புகுந்த தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
நாலாபுறமும் இருந்து தீவிரவாதிகள் சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய தாக்குதலில் 8 போலீசா பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X