என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரு நாட்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் - 44 பேர் பலி
Byமாலை மலர்22 Feb 2018 9:05 AM GMT (Updated: 22 Feb 2018 9:05 AM GMT)
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் இருந்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லிமா:
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் உள்ள பானாமெரிகான நெடுஞ்சாலையில் நேற்று சுமார் 45 பயணிகளுடன் சென்ற பஸ், வளைவில் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் உருண்டது.
100 அடி பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 44 பேர் பலியானதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் பசாமாயோ பகுதியில் லாரி - பஸ் மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X