என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னாப்பிரிக்காவில் காவல் நிலையம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு - 5 போலீசார் பலி
Byமாலை மலர்21 Feb 2018 11:57 AM GMT (Updated: 21 Feb 2018 11:57 AM GMT)
தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள நகரில் காவல் நிலையத்தின்மீது இன்று மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். #policekilled #SouthAfricanpolicestation
ஜோகனஸ்பர்க்:
தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுக்கோபோ நகரில் உள்ள காவல் நிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கிருந்த ஒரு போலீஸ் வாகனத்தில் அள்ளிப்போட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் விஷ்ணு நாயுடு தெரிவித்துள்ளார். #tamilnews #policekilled #SouthAfricanpolicestation
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X