என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் ஹக்கானி இயக்கத்தினர் 4 பேர் கொலை: அமெரிக்காவின் செயலா?
Byமாலை மலர்30 Nov 2017 9:12 AM GMT (Updated: 30 Nov 2017 9:12 AM GMT)
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தினர் மீது ஆளில்லாத ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஹக்கானி இயக்கமானது ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவை அளிப்பதாக அமெரிக்க, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஹக்கானி இயக்கத்தின் தளபதி அப்துல் ரஷீத் ஹக்கானி வீட்டை குறிவைத்து ஆளில்லாத ட்ரோன்கள் ஏவுகனைகளை வீசியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்துல் ரஷீத் ஹக்கானி நிலை குறித்து தெரியவில்லை.
இந்த ட்ரோன் தாக்குதல் அமெரிக்காவின் செயலாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் உளவுத்துறை கூறியுள்ளது. அப்படி இருக்குமானால், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நான்காவது ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஹக்கானி இயக்கமானது ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவை அளிப்பதாக அமெரிக்க, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஹக்கானி இயக்கத்தின் தளபதி அப்துல் ரஷீத் ஹக்கானி வீட்டை குறிவைத்து ஆளில்லாத ட்ரோன்கள் ஏவுகனைகளை வீசியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்துல் ரஷீத் ஹக்கானி நிலை குறித்து தெரியவில்லை.
இந்த ட்ரோன் தாக்குதல் அமெரிக்காவின் செயலாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் உளவுத்துறை கூறியுள்ளது. அப்படி இருக்குமானால், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நான்காவது ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X