உலக நாடுகளின் கல்வியை பாதித்த கொரோனா - உலக வங்கியின் ஆய்வில் தகவல்

கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் - உத்தவ் தாக்கரே

ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சிரியாவில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து - பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி

சிரியாவில் அகதிகள் முகாமில் நிகழ்ந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோவில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலியானதாக தகவல்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.
துருக்கியை துரத்தும் கொரோனா - 27 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

துருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கிணறுகளுக்கு புத்துயிரூட்டும் திருவண்ணாமலை - ‘மன்கிபாத்’ உரையில் குறிப்பிட்ட மோடி

பிரதமர் மோடி நேற்று வானொலி மூலம் ஆற்றிய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் திருவண்ணாமலையில் பொதுக்கிணறுகளுக்கு புத்துயிரூட்டுவது பற்றி குறிப்பிட்டார்.
கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் மோடி - குலாம் நபி ஆசாத் பாராட்டு

பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
பாலியல் புகார் - முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உரிமையாளரை கொன்றதாக சேவல் மீது வழக்கு

தெலுங்கானா மாநிலத்தில் உரிமையாளரை கொன்றதாக சேவல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி திடீர் ராஜினாமா

இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்.
அழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே? - மோடி ஆதங்கம்

‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பா.ஜ.க. ஆட்சியையும் அகற்ற முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மாறன், கருணாநிதி, காந்தி குடும்ப அரசியலை 2ஜி, 3ஜி, 4ஜியுடன் ஒப்பிட்டு அமித் ஷா கடும் விமர்சனம்

விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குடும்ப அரசியலை கடுமையான வகையில் விமர்சித்து அமித் ஷா பேசினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 15 முதல் 20 இடங்கள் வரை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்? -ராகுல் கேள்வி

ஒரே நாடு, ஒரே மொழி என சொல்லும் பிரதமர் மோடி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பேசாதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது.