என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து முன்னிலை
Byமாலை மலர்23 May 2019 8:54 AM GMT (Updated: 23 May 2019 8:54 AM GMT)
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெங்கு மணிமாறனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.
ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.
இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623
4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.
இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623
4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X