என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே எந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Byமாலை மலர்18 April 2019 5:52 AM GMT (Updated: 18 April 2019 5:52 AM GMT)
வேதாரண்யம் அருகே வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார். #Loksabhaelections2019 #OSManian
வேதாரண்யம்:
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரடியன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.
இதேபோல வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கையாள தெரியாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு 45 நிமிடம் தாமதமாக 7.45 மணிக்கு தொடங்கியது. சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதாகி 6 பேர் போட்ட ஓட்டு டெலிட் ஆகிவிட்டது. பின்னர் அதில் 4 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டு அவர்கள் ஓட்டை பதிவு செய்தனர். #Loksabhaelections2019 #OSManian
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரடியன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.
இதேபோல வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கையாள தெரியாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு 45 நிமிடம் தாமதமாக 7.45 மணிக்கு தொடங்கியது. சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதாகி 6 பேர் போட்ட ஓட்டு டெலிட் ஆகிவிட்டது. பின்னர் அதில் 4 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டு அவர்கள் ஓட்டை பதிவு செய்தனர். #Loksabhaelections2019 #OSManian
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X