என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- முத்தரசன்
Byமாலை மலர்1 April 2019 9:44 AM GMT (Updated: 1 April 2019 9:44 AM GMT)
புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #BJP
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மாற்றுக்கருத்துகள் கொண்ட கட்சியினரையும், எதிர்கட்சியினரையும் பழிவாங்கி அடக்கி ஆள்கிறது. அ.தி.மு.க. அரசு அதற்கு துணை போகிறது.
தி.மு.க. கூட்டணி மதசார்பற்ற கூட்டணி ஆகும். இந்துக்களுக்கு எதிரான கூட்டணி அல்ல. பொள்ளாச்சியில் 300 இளம்பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளான பாதகச்செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் பலியான சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தடுக்கவில்லை. புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #BJP
பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மாற்றுக்கருத்துகள் கொண்ட கட்சியினரையும், எதிர்கட்சியினரையும் பழிவாங்கி அடக்கி ஆள்கிறது. அ.தி.மு.க. அரசு அதற்கு துணை போகிறது.
தி.மு.க. கூட்டணி மதசார்பற்ற கூட்டணி ஆகும். இந்துக்களுக்கு எதிரான கூட்டணி அல்ல. பொள்ளாச்சியில் 300 இளம்பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளான பாதகச்செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் பலியான சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தடுக்கவில்லை. புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X