என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வியாபாரி
Byமாலை மலர்3 March 2019 11:52 AM GMT (Updated: 3 March 2019 11:52 AM GMT)
பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உப்பு வியாபாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). உப்பு வியாபாரி. இவர் வீட்டு அருகே வசித்து வரும் 10 வயது சிறுமியை அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டி வந்துள்ளார். சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் விசாரித்த போது சிறுமி உப்பு வியாபாரி தன்னிடம் நடந்து கொண்டது பற்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X