என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் 14-ந்தேதி கருணாநிதி சிலை திறக்கப்படும்: முக ஸ்டாலின் தகவல்
Byமாலை மலர்29 Jan 2019 7:48 AM GMT (Updated: 29 Jan 2019 7:48 AM GMT)
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Karunanidhi
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டியில் நடந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சின்னாங்குப்பத்தில் நடந்த தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது பெரியார் பிறந்த ஈரோட்டில் நாளை தலைவர் கலைஞர் சிலை திறக்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்றார். #DMK #MKStalin #Karunanidhi
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டியில் நடந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சின்னாங்குப்பத்தில் நடந்த தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது பெரியார் பிறந்த ஈரோட்டில் நாளை தலைவர் கலைஞர் சிலை திறக்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்றார். #DMK #MKStalin #Karunanidhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X