என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாக்கு எந்திரத்தை பா.ஜ.க. தவறாக பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி- நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை அரசு செவிலியர் கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கியது. இப்பேரணியை முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் வாக்குபதிவு எந்திரத்தை பயன்படுத்த கூடாது என்பது அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் வாக்குசீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால், பா.ஜனதா கட்சி வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #bjp
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்