search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு
    X

    தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

    பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது வதந்தியாக இருக்கலாம்.



    பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.  #KiranBedi



    Next Story
    ×