என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் ஸ்டிரைக் எதிரொலி- திருப்பூர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்த பெற்றோர்
Byமாலை மலர்24 Jan 2019 6:21 AM GMT (Updated: 24 Jan 2019 6:21 AM GMT)
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் திருப்பூர் பள்ளியில் 2 தற்காலிக ஆசிரியர்களை பெற்றோரே நியமித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் சின்னிய கவுண்டன் புதூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
முதல் நாளன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர் பயிற்சி முடித்த 2 ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க நியமனம் செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி 2 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தனர். இதனையடுத்து தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
திருப்பூர் சின்னிய கவுண்டன் புதூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
முதல் நாளன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர் பயிற்சி முடித்த 2 ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க நியமனம் செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி 2 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தனர். இதனையடுத்து தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X