என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2019 2:09 PM GMT (Updated: 18 Jan 2019 2:09 PM GMT)
அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தக்கோலம்:
அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்றிரவு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 30 மற்றும் 26 வயதில் 2 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பெண்களையும் மீட்டு அரக்கோணம் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் லாட்ஜில் விபச்சாரம் நடத்தியதற்காக லாட்ஜ் உரிமையாளர் கும்மினிபேட்டையை சேர்ந்த நரசிம்மலு (வயது 46). மேலாளர் சந்திரபாபு (60). 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X