என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
21, 27ந்தேதிகளில் பிரதமர் மோடி- அமித்ஷா தமிழகம் வருகை
Byமாலை மலர்7 Jan 2019 10:14 AM GMT (Updated: 7 Jan 2019 10:14 AM GMT)
பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறையே 21,27-ந்தேதிகளில் தமிழகம் வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #PMModi #Amitshah #TamilisaiSoundararajan
சென்னை:
பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது இரண்டு முறை ரத்தானது. தற்போது அவர் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திரமாகவும், 25 பூத்களை இணைத்து மகாசக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
சக்திகேந்திரம் மற்றும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.
ஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டங்களுக்கும் அமித்ஷா வருவார்.
பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை கூறினார். #BJP #PMModi #Amitshah #TamilisaiSoundararajan
பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது இரண்டு முறை ரத்தானது. தற்போது அவர் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திரமாகவும், 25 பூத்களை இணைத்து மகாசக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
சக்திகேந்திரம் மற்றும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.
ஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டங்களுக்கும் அமித்ஷா வருவார்.
பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை கூறினார். #BJP #PMModi #Amitshah #TamilisaiSoundararajan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X