என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10ம் வகுப்பு படித்த மீனவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
Byமாலை மலர்5 Jan 2019 9:56 AM GMT (Updated: 5 Jan 2019 9:56 AM GMT)
10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X