என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சபரிமலை பயணம்
Byமாலை மலர்20 Nov 2018 7:26 AM GMT (Updated: 20 Nov 2018 7:26 AM GMT)
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார். #PonRadhakrishnan #Sabarimala
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழா நாட்களில் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி அவர் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல திட்டமிட்டார். இதற்காக வெளியூரில் இருந்த அவர் இன்று காலையே நாகர்கோவில் வந்தார்.
இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.
சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் மலை இறங்கி மீண்டும் நாகர்கோவில் வருகிறார். #PonRadhakrishnan #Sabarimala
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழா நாட்களில் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி அவர் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல திட்டமிட்டார். இதற்காக வெளியூரில் இருந்த அவர் இன்று காலையே நாகர்கோவில் வந்தார்.
இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.
சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் மலை இறங்கி மீண்டும் நாகர்கோவில் வருகிறார். #PonRadhakrishnan #Sabarimala
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X