என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்பாக்கம் அருகே போலி டாக்டர் கைது
Byமாலை மலர்17 Nov 2018 6:24 AM GMT (Updated: 17 Nov 2018 6:24 AM GMT)
கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மட்டு படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.
சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.
சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X