என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவி கொலை- என்னை கொலை செய்து விடுங்கள் என கெஞ்சும் டிரைவர்
Byமாலை மலர்23 Oct 2018 10:37 AM GMT (Updated: 23 Oct 2018 10:37 AM GMT)
ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த டிரைவர் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
மாணவி ராஜலட்சுமியை கொலை செய்த தினேஷ்குமாரிடம் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றப்பிரிவு, தனிப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தினேஷ்குமார் ‘என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். நான் வெளியே சென்றால் இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். ஆகவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து கொன்று விடுங்கள் என்று கூறினார்’. அவரிடம் போலீசார், வேறு என்ன? என்ன? குற்றங்கள் செய்துள்ளாய் என கேட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X