என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியான நடவடிக்கை - இல.கணேசன்
Byமாலை மலர்23 Sep 2018 6:08 AM GMT (Updated: 23 Sep 2018 6:08 AM GMT)
நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியான நடவடிக்கை என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #LaGanesan #Karunas
ராஜபாளையம்:
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ராஜபாளையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இந்த தகவலை சபாநாயகருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் சாதி வெறி மங்கி வருகிறது. இந்த நிலையில் இப்படி கருணாஸ் பேசி இருப்பது ஏற்புடையதல்ல.
நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #LaGanesan #Karunas
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X