என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்காலில் திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் கைது
Byமாலை மலர்22 Sep 2018 12:16 PM GMT (Updated: 22 Sep 2018 12:16 PM GMT)
திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்:
காரைக்கால் நிரவி கிராமத்தில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரசன்(வயது 33). இவர் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது தெருவில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு வந்த 23 வயது இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி வந்துள்ளார். அதனை நம்பி அந்த இளம்பெண், சரசனிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால், கர்ப்பமான அந்தப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், சரசன் திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் கோபமான அந்தப்பெண் நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சரசன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், நிரவி போலீசார் வழக்குபதிவு செய்து சரசனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X