என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமதாஸ் முன்னிலையில் நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார்
Byமாலை மலர்18 Sep 2018 11:03 AM GMT (Updated: 18 Sep 2018 11:03 AM GMT)
திண்டிவனத்தில் ராமதாஸ் முன்னிலையில் நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித்துக்கு மாநில துணைத்தலைவர் பொறுப்பை ராமதாஸ் வழங்கினார். #PMK #Ramadoss #Ranjith
திண்டிவனம்:
நட்புக்காக, பாண்டவர் பூமி, நேசம்புதுசு உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ரஞ்சித். இவர் இன்று மதியம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வழங்கினார்.
பா.ம.க.வில் இணைந்தது குறித்து நடிகர் ரஞ்சித் கூறியதாவது:-
டாக்டர் ராமதாஸ் எனது தந்தையை போன்றவர். பா.ம.க.வில் அடிமட்ட தொண்டனாக இருந்து செயல்படுவேன். தமிழகத்தின் முதல்வராக அன்புமணி ராமதாஸ் வருவதற்கு பாடுபடுவேன்.
வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #Ranjith
நட்புக்காக, பாண்டவர் பூமி, நேசம்புதுசு உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ரஞ்சித். இவர் இன்று மதியம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வழங்கினார்.
பா.ம.க.வில் இணைந்தது குறித்து நடிகர் ரஞ்சித் கூறியதாவது:-
டாக்டர் ராமதாஸ் எனது தந்தையை போன்றவர். பா.ம.க.வில் அடிமட்ட தொண்டனாக இருந்து செயல்படுவேன். தமிழகத்தின் முதல்வராக அன்புமணி ராமதாஸ் வருவதற்கு பாடுபடுவேன்.
வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #Ranjith
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X