என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து கோவில் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா உண்ணாவிரதம்
Byமாலை மலர்2 Sep 2018 10:48 AM GMT (Updated: 2 Sep 2018 10:48 AM GMT)
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #BJP #HRaja
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை அமல்படுத்த கோரி பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று வள்ளுவர்கோட்டத்தில் நடந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், எஸ்.கே.கார் வேந்தன், அர்ஜுன் சம்பத், டி.ஆர். ரமேஷ் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X