என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயங்கர வெள்ளத்தின் நடுவே தாமிரபரணி ஆற்றில் குதித்த வாலிபர் - வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்16 Aug 2018 11:39 AM GMT (Updated: 16 Aug 2018 11:39 AM GMT)
தாமிரபரணி ஆற்று பாலத்தின் மீது நின்று வாலிபர் ஒருவர் தண்ணீரில் குதிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:
இந்த வீடியோ காட்சி பெரும்பாலான செல்போன்களுக்கு வைரலாக பரவி வருகிறது. வீடியோ காட்சியில் அந்த இளைஞர்கள் பேசுவதும் பதிவாகி உள்ளது. இளைஞர் குதித்த ஆற்றுப் பகுதியின் அருகே தான் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் பிழைத்து நீந்தி சென்றுவிட்டார். அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் பெரிய பிரச்சினையாகி இருக்கும்.
இளைஞர்கள் இது போல் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளார்கள்.
தற்போது நெல்லை சந்திப்பு போலீசார் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் யாரும் குதித்து விடாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X