என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்10 Aug 2018 7:35 AM GMT (Updated: 10 Aug 2018 7:35 AM GMT)
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #HeavyRains #KeralaRains
புதுடெல்லி:
தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரபிக்கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல் உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #HeavyRains #KeralaRains #WeatherWarning
தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரபிக்கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல் உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #HeavyRains #KeralaRains #WeatherWarning
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X