என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மழை தீவிரம் - 131 அடியை தாண்டிய பெரியாறு அணை
Byமாலை மலர்17 July 2018 4:22 AM GMT (Updated: 17 July 2018 4:22 AM GMT)
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 132 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித் துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 129.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 2 அடி வரை உயர்ந்து 131. 20 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6770 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 1573 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4978 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 48.88 அடியாக உள்ளது. அணைக்கு 1771 கன அடி வீதம் வருகிறது.
திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கனஅடி என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1850 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு 41, தேக்கடி 28.8, கூடலூர் 16.4, சண்முகாநதி 10, உத்தமபாளையம் 12.4, வைகை அணை 4.2, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித் துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 129.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 2 அடி வரை உயர்ந்து 131. 20 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6770 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 1573 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4978 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 48.88 அடியாக உள்ளது. அணைக்கு 1771 கன அடி வீதம் வருகிறது.
திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கனஅடி என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1850 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு 41, தேக்கடி 28.8, கூடலூர் 16.4, சண்முகாநதி 10, உத்தமபாளையம் 12.4, வைகை அணை 4.2, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X