என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு
Byமாலை மலர்18 April 2018 7:17 AM GMT (Updated: 18 April 2018 7:17 AM GMT)
வேலூர் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். #CashCrunch
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் திருப்பத்தூர், குடியாத்தம், காட்பாடி ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் என மாவட்டம் முழுவதும் பல்வேறு ஏ.டி.எம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒருசில தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம்களில் மட்டுமே பணம் இருப்பதால், பொதுமக்கள் பணம் எடுக்க முண்டியடிக்கின்றனர். பணத்தட்டுப்பாட்டால் பல ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X