என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
Byமாலை மலர்22 March 2018 4:14 AM GMT (Updated: 22 March 2018 4:14 AM GMT)
திருச்சியில் உஷா பலியான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு ஏப்ரல் 4-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி:
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் கடந்த 7-ந்தேதி இரவு ஹெல்மெட் சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா-உஷா (வயது 34) தம்பதி சென்ற மோட்டார் சைக்கிளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் பின் தொடர்ந்து சென்று எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்ததில் உஷா பலியானார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி பெல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் திருச்சி ஜே.எம்.6 நீதிபதி சகிலா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் காமராஜின் காவலை ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி சகிலா உத்தரவிட்டார். #Tamilnews
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் கடந்த 7-ந்தேதி இரவு ஹெல்மெட் சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா-உஷா (வயது 34) தம்பதி சென்ற மோட்டார் சைக்கிளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் பின் தொடர்ந்து சென்று எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்ததில் உஷா பலியானார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி பெல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் திருச்சி ஜே.எம்.6 நீதிபதி சகிலா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் காமராஜின் காவலை ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி சகிலா உத்தரவிட்டார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X