என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை மத்திய சிறையில் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
Byமாலை மலர்24 Feb 2018 3:57 AM GMT (Updated: 24 Feb 2018 3:57 AM GMT)
புதுவை மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது செல்போன்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து பொருட்கள் கொண்டு வந்து வழங்கப்படுவதாகவும், போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார் வருகிறது.
இந்நிலையில், மத்திய சிறைச்சாலையில் இன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டில் சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 10 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #tamilnews
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து பொருட்கள் கொண்டு வந்து வழங்கப்படுவதாகவும், போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார் வருகிறது.
இந்நிலையில், மத்திய சிறைச்சாலையில் இன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டில் சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 10 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X